Search This Blog

Monday, July 21, 2014

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது சென்னை சூளை சோமசுந்தர நாயகர் பாடிய "சற்குரு வள்ளலார் துதிகள்" .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது
 சென்னை சூளை சோமசுந்தர நாயகர் பாடிய
 "சற்குரு வள்ளலார் துதிகள்" .



சீர்பூத்த மறைமுனிவ ரகம்பூத்த நலம்பூத்த திறத்தி னானிப்

பார்பூத்த மயல்பூத்த எனதுளத்திற் பூத்தநசை பாறப் பூத்த

ஏர்பூத்த அருணயன இணைபூத்த இருந்தவனிங் கிறைமை பூத்த

பேர்பூத்த போதசிதம் பரராம லிங்கனடி வாழ்வாம்.

No comments:

Post a Comment